பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2013

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு

 
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் இந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



Content of Popup