பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2013

விஜயகாந்த் ஆஜராகவில்லை :
விசாரணையை ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் விஜயகாந்த் இன்று ஆஜராகவில்லை.


இதையடுத்து வழக்கை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தது விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் .