பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2013

அன்பான வாசக நெஞ்சங்களே . கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் பிரபலமான இணையதளங்கள் யாவுமே இலங்கையில் எவருமே பார்க்க முடியாதவாறு தடை செய்யப் பட்டுள்ளன .எமது இணையத்தை இலங்கையில் எப்போதும் காணக் கூடியவறுள்ளது.அண்மைகால தேர்தல்களை  ஒட்டி எமது இணையத்தின் மீதும் சில சதிகாரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பதால் ஓரளவுக்கு சில செய்திகளை சில நாட்களுக்கு தவிர்த்து வருகின்றோம் மீண்டும் நிலைமை சீரானதும் எமது செய்தி கோவைகள் சிறப்பாக இருக்கும் என உறுதியளிக்கிறோம்