பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2013

இலங்கை அகதிகள் கைது
ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற 6 இலங்கை அகதிகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணாசதுக்கம் பின்புறம் நின்றுகொண்டு
இருந்தவர்களை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் பேசியதால் அவர்களை கைது செய்தனர் போலீசார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல மு்யன்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,