பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2013

ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக வாக்களிப்பு நிலையைத்தை நோக்கி விரைந்த வண்ணம் உள்ளனர்..

படம் - யாழ்ப்பணத்தில் தனது வாக்கை செலுத்திவிட்டு வரும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா..