பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2013

எமது நிருபர்  தற்போது அறிவித்த செய்தி 

யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள்