பக்கங்கள்

பக்கங்கள்

10 நவ., 2013

தமிழர் நிலமான தமிழகத்தில் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்" திறந்து வைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகாலத்தில் இன்னொரு தமிழர் நிலமான மொரீசியசில் " புலம்பெயர் தமிழர் மாநாடு " மாவீரர் அஞ்சலியுடன் தொடங்கி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தேசங்கள் எல்லைகள் கடந்து ஒன்றுதிரளும் தமிழ்சக்தி.

தமிழீழம் மீட்கப்படுவதற்கான நம்பிக்கையாக உருத்திரளுகின்றன.