பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2013


ஈழத்தமிழர் எல்லாம் பெருமை அடையும் வண்ணம். 2014 இம் முறைசீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கனடாவை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில். கனடா டொரோன்டோவில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் கரவெட்டியை சொந்த இடமாக கொண்ட ஆன்ட்ரியா ஜெரோம் வரதராஜா என்ற முதல் தமிழ் இளம்பெண் TAEKWONDO எனும் விளையாடில் கனிஷட்ட பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ்ர் என்ற ரீதீயில் பெருமை அடைவதுடன் அவர் வெற்றி பெற உலகத்தமிழ்ர் சார்பில் வாழ்த்துகின்றோம்……