புங்குடுதீவை சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளரான கடந்த வருட இறுதியில் இராணுவத்தினால்கைதுச் செய்யப்பட்டு விடுதலையான மாணவன் பரமலிங்கம் தர்சனானந் வட மாகான சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார் .முதற்கண் இவரை வாழ்த்தி வரவேற்போம் இவரது வெற்றிக்காக உழைப்போம் நண்பர்களே
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼