பக்கங்கள்

பக்கங்கள்

எங்கள் ரத்தத்தை நீங்கள் பார்க்க நினைத்தால்
அதையே நாங்கள் பதிலாக தருவோம் :
அத்வானி மேடையில் ஆவேசம் (படங்கள்)

ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை ஒட்டி அத்வானி கலந்துகொண்ட அஞ்சலி கூட்டத்தில் மிக காட்டமாக பேசி பா.ஜ.க தொண்டர்களிடம் கைதட்டலை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்.
கடும் வரட்சியால் நீரின்றி தீவகத்தில் மாடுகள் இறப்பு
தீவகப் பகுதிகளில் குறிப்பாக மண்டைதீவு மண்கும்பான், அல்லைப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகள் நீரின்றி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.தே.கட்சியை சேர்ந்த 6 பேர் அரசுடன் இணைய உள்ளனர்- உறுப்பினர்களின் கட்சி தாவலால் பீதியடைந்துள்ள ரணில்
அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் எதிர்க்கட்சியை சேர்ந்த 6 பேர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளனர் என பிரதம் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.
வடக்கு முஸ்லிம்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்!
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தெற்கில் அரங்கேறிய இராணுவ அடக்கு முறை! ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை துரத்தித் துரத்தி தாக்கிய இராணுவத்தினர் - ஒருவர் பலி
கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
கொழும்பு கண்டி வீதியின் பெலும்மாற என்ற இடத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் தமது பெண்கள் அணியை சுயேட்சையாக களமிறக்கியது ஈ.பி.டி.பி
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் ஈ.பி.டி.பி யினர் பெண் சுயேட்சைக் குழுவொன்றை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்கள் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்ததோடு அவர்களது வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்! யாழில் போட்டியிட 11 அரசியல் கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்கள் தகுதி: மூவரது வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 11 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம்
புங்குடுதீவு மடத்துவெளி,ஊரதீவு கிராமங்களுக்கு இன்னமும் மின்சாரம் வளங்கபடாததை ஒட்டி சக்தி தொலைக்கட்சிக்கு ம.ச.ச.நி.சமூக சேவகர் அ .சண்முகநாதன் (கண்ணாடி) அளித்த செவ்வி
ஒளி நாடாவில் 4.30 நிமிடத்தில் இருந்து காணலாம்