பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2013

ரொறன்ரோவில் செவ்வாய்க்கிழமை 10 சென்ரிமீற்றர் உயரத்திற்குப் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகின்றது. 
குறிப்பாக இன்று காலையில் இந் நிகழ்வு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை வீதிப் போக்குவரத்து மிகவும் கடினமடையலாம் எனவும் இவற்றைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டுனர்கள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்தும்படி பொலிசார்
ரொறொன்ரோ- கனடா. ரோறொன்ரோ நகரம் மிக உச்ச கட்ட குளிர் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கள் கிழமை வெப்பநிலை உறைதல் நிலைக்கு மிகவும் கீழே சென்றுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்