பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2014

ஆபாச பாடல்களை வெளியிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஜெபதாஸ்பாண்டியன், திங்கள்கிழமை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், இணையதளத்தில் ஆங்கில பாடல்களுக்கு இசையமைத்து, இசை ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். அந்த பாடல்களில் உள்ள வரிகள், பெண்களையும், குறிப்பாக தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது. பாடல்களில் ஆபாச வரிகள் இடம் பெற்றுள்ளன.
உடனடியாக, அந்த பாடல்களை தடை செய்து, சைபர் கிரைம் போலீசார் மூலம், அனிருத் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்.இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விசாரணை நடத்த