பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வெடித்தது - மதுரையில் பதட்டம்
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று 9.2.2013 இரவு நடைபெற இருந்தது.  நாஞ்சில் சம்பத் இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பதாக இருந்தது.  இதற்காக ’நடன நாட்டியா’ தியேட்டர் அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில் இன்று மாலை 5.50 மணியளவில் மேடையில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.   மேடையில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
வெடிகுண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.