பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2014


வேலூர் சிறையில் முருகனை சந்தித்தார் அவரது தாயார்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை சந்தித்து அவரது தாயார் சோமணி.  நளினியின் தாயார் பத்மாவும் முருகனை சந்தித்து பேசினார்.