பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2014

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி காணும் சூழல் 
வன்னியர்கள்  அதிகமாக வாழும்  பாரம்பரியம் கொண்ட தொகுதியாக தருமபுரி இருந்தாலும் அங்கே பலமான ஒரு கோட்டையாக  சுமார் 20 கிராமங்களை தன கையில் வைத்திருக்கிறார் அ தி மு க எம் அற கே பன்னீர்செல்வம்.அவரது தனி இமேச் ஐ உடைக்க முடியாது அன்புமணி தின்கிறார் .விழுப்புரத்தில் அந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தலில் 2 ஆம் இடத்துக்கு வந்த காங்கிரஸ் சிவரசின் செல்வாக்கு உண்டு ஆனால் அவர் தற்போது அ தி மு க இல் உள்ளார்