பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

எதிர்வரும் ஞாயிறு 30-03-2014 அன்று நடைபெறும் புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழாசிவன் டிவி இல்ஒளிபரப்பாக இடம்பெறும்  .அன்று  இலங்கை நேரம் காலை 8 மணிமுதல் (அதிகாலை 4.30 மணி  ஐரோப்பிய நேரம் )நடைபெறவுள்ளது .சனியன்று இரவு ஐரோப்பிய கோடைகால நேரமாற்றமும் நடைபெறும் .