பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2014

காலிமுகத்திடலில் விழாக்கோலம்
 
காலிமுகத்திடலில் பாரிய அரங்கு அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகளும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கடும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிர கணக்கான ரசிகள் இலங்கை அணி வீரர்களை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடும் மழையிலும் இலங்கை வீரர்கள் நனைந்த வண்ணம் ரசிகர்களை நோக்கி தமது கரங்கi அசைத்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.