பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2014

மாகாண சபைக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 
மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.