பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2014

சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  ஆரம்பாகிய இனவழிப்பு நாள் 
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில்   சுமார்  500   மக்கள்  கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும்  ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை  ஆற்றினர்  . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள்  வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .