பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2014


157 அகதிகளும் கொக்கோஸ் தீவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
157 புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்த அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கோஸ் தீவை சென்றடைந்துள்ளது.
த கார்டியன் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
கொக்கோஸ் தீவில் இருக்கும் குடிவரவு திணைக்களம் இவர்களை அவுஸ்ரேலியா எல்லைக்கு உட்பட்ட தடுப்பு முகாம் ஒன்றுக்குள் பாரம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை இடம்பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.