பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2014


கப்பம் கேட்டு கடத்தப்பட்ட கல்கமுவ மீகலேவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் தனிந்து யஷேன் மீட்கப்பட்ட பின்னர் நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து அளவளாவுவதையும், அருகில் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ இருப்பதையும் படத்தில் காணலாம். (படம்: சந்தன பெரேரா)