பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2014


சிதம்பரம் இரட்டைக்கொலை : ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான் 

சிதம்பரத்தில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான்.  கில்லை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.