பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2014

17 வயதுச் சிறுவனோடு மரவள்ளி தோட்டத்தில் சல்லாபம் !

 யாழில் சம்பவம் !யாழ் மருதனாமடம் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருமணமான பெண்ணும் 17 வயதுச் சிறுவனும் தோட்ட உரிமையாளரால் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழில் நடக்கும் கலாச்சார சீரழிவின் உச்சக்கட்டம்.