பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு அமெரிக்காவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
தமிழீழ தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மரபுரீதியான மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
1
1
1
1
1
1
1