பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம்.  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பூந்தமல்லி நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கை முடித்து வைப்பதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோனி அறிவித்துள்ளார்.
 
2006ம் ஆண்டு பொடா வழக்கை ரத்து செய்ய மறுத்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்.  வைக மேல்முறையீட்டினால் ரத்து செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.