பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2014

மாநில முதல்வர்கள் மாநாடு! தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு!


07.12.2014 ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.