பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2014

ஐரோப்பாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்தார் மஹிந்த


ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை ஐரோப்பாவில் வாழும் இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களை சந்தித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.