பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2014





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் தீவுப் பகுதிக்கு விஐயம் செய்துள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு தீவுப் பகுதிக்கு விஐயம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு நடந்த சம்பவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த விஐயத்தின் போது உடன் வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.
இவ்விஜயத்தின்போது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன், சாவகச்சேரி நகர சபையின்
அறிவித்தல் 

எமது செய்தி சேவை வழமை போல திங்கள் முதல் தரவேற்றம் செய்யப்படும் 
சிறப்பாக நடைபெற்ற சுவிட்சர்லாந்தின் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் 

சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று (23.02.2014)காலை 10.30 மணிக்கு ஆரம்பான ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது . அனைத்து விபரங்களும்  வரவு செலவு அறிக்கையும் பின்னர் அறியத் தரப்படும் ,சமூகமளித்த அனைவருழ்க்கும் ஒன்றியம் தனது  உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது 
அன்பான அறிவித்தல் 

தவிர்க்க முடியாத நேரமின்மை காரணமாக இன்றைய செய்தியேற்றம் இடம்பெறாது. வருந்துகிறோம் .
எமது  இணையம் நாளை முதல் வழமை போல செய்திகளை முந்தி தரவுள்ளது நன்றி.