பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2015

புதிய அரசின் கன்னி பாராளுமன்ற அமர்வு ​படங்கள் இணைப்பு





















ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் பாராளுமன்ற 
அமர்வு இன்று நடைபெற்றுவருகிறது.

இப்பாராளுமன்ற அமர்வில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றினார்.