பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2015

திஸ்ஸ அத்தநாயக்கபிணையில் விடுதலை


 முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 
போலியான ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவரை கடந்த 2 ஆம் திகதி  சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.