பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2015

சிங்களப்படையினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட தமிழ் யுவதியின் கதை இது(Video)


மாதவிலக்கு முடியும் வரை மூன்று நாட்கள் காத்திருந்து மயக்கம் வரும் வரை கற்பழித்தார்கள். மாதவிலக்கான அந்த மூன்று நாட்களும் என்னை வாய்வழிப் புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.
 எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான படையினர் கற்பழித்தனர்- என்னுடன் இன்னும் பல
யுவதிகளுக்கும் இதே நிலை -  போர் முடிந்தபின் தமிழிச்சிகளுக்கு ஏற்பட்ட கொடுமை இதோ....வயதுக்கு வந்தவர்கள் மட்டும் காணொலியை கேட்கவும்.....