பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

அதி உச்ச பாதுகாப்பு மத்தியில் ஐநாவின் 28வது மனித உரிமைகள் கூட்டத்தொடர்


ஐ.நாவின் 28வது கூட்டத் தொடர் வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில்,
பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறியதுடன் மண்டபத்தின் கதிரைகள் வெறுமையாக காட்சியளித்ததுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் உரையினை செவிமடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பிரதிநிதி தனது உரையில் இலங்கை தொடர்பில் கடந்த காலத்தை விட குறைவான கருத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.