பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2015

கோத்தபாயவின் வங்கிக் கணக்குகளை ரகசிய பொலிசார் சோதிக்கவேண்டும் -காலி நீதவான்




எவன்கார்ட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய காலி நீதவான் நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எவன்கார்ட் நிறுவன வழக்கு தொடர்பில் அதனோடு தொடர்புபட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் எவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரது வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.