பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2015


19வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியும் அதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்குமாறு வலியுறுத்தியும் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்