பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2015

பசில் ராஜபக்சவிடம் விசாரணை ஆரம்பம்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுவலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அவரிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், இலங்கையில் இருந்து சென்ற பசில் ராஜபக்ச சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்ததுடன் நேற்று நாடு திரும்பினார்.