பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2015

மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.
எனினும் ஊடககங்களில் வெளியாகிய மைத்திரி – மஹிந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட முற்றாக நிராகரித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் நேற்று இரவு எவ்வித சந்திப்புகளும் இடமபெறவில்லை என இன்று காலை ஜனாதிபதி ஊடக பிரிவு ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.