பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

கௌரவிப்பும், கலந்துரையாடலும்.



Sanmugalingam

























திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
(ஒய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான்) .
காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3.00 மணி
இடம்: பேர்ண் சிவன்கோவில் ஆலயம்,
Europeplatz1
3008 Bern (Fribourgstr -1)
இலங்கையில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத் தலைவரும், புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும், ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்களின் சமூக, ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி, புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்
இவ்வண்ணம்
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை
தொடர்புகளுக்கு அ. நிமலன் 0791244513
தகவல்.. திரு.அரியபுத்திரன் நிமலன்.