பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2015

சற்று முன் ஈ.பி.டி பியினர் வேட்பு மனுத் தாக்கல்


 பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.