பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2015

ஆம்பூர் கலவர பவித்ரா கோர்ட்டில் ஆஜர்



ஆம்பூர் கலவரத்தின்  கதாநாயகி பவித்திரா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார்.  சென்னை அம்பத்தூர் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி உள்ளது போலீஸ்.