பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2015

            அகவை ஐம்பதில் அன்புத் தயாளன் 


         சோமசுந்தரம் தாயாளன்

                                                புங்குடுதீவு 7(சுவிஸ் 

தயாளன் இன்று தனது இனிய வாழ்நாளின் ஐம்பதாவது அகவையைத் தொட்டுள்ளார் . அன்பும் பண்பும் மிக்க எங்கள் நண்பன் தயாளனை இன்னும் இன்னும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்ந்த்திட வேண்டுமென பாணாவிடை சிவனின் அருள் கூடி வாழ்த்துகிறோம் ..புங்குடுதீவு மக்கள்