பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2015

நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் இறுதிப்பணம் சற்று முன்னர் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் சூழ நடைபெற்றது.