பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2015

சென்னையில் ஒரு வாரத்திற்கு பி.எஸ்.என்.எல். இலவச சேவை: மத்திய அமைச்சர் அறிவிப்பு


கனமழையால் சென்னையில் இன்று (புதன்) முதல் ஒரு வாரத்திற்கு பி.எஸ்.என்.எல். இலவச தொலைபேசி சேவை அளிக்க உள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.