பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2015

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பம்


காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.
காணாமல்போனவர்களின் உறவினர்கள், இந்த விசாரணையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.