புங்குடுதீவில் இருந்து சாட்டியை நோக்கி தவக்கால பாத யாத்திரை இன்று
புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இருந்து இன்று காலை (13.02.2016) தவக்காலத்தினை முன்னிட்டு சாட்டி மாதா கோயில் வரை பாதயாத்திரை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவில் இருந்து ஆரம்பமான இவ்யாத்திரையானது வேலணை ஊடாக சாட்டி மாதா கோயிலை வந்தடைந்தனர்.