பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2016

ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி மண் சோறு சாப்பிட்ட அமைச்சர்



ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அமைச்சர் கோகுல இந்திரா சென்னை அசோக் நகர் பிடாரி காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை மண் சோறு சாப்பிட்டார்.