பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2016

ஆயுர்வேத வைத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி – 3 பெண்கள் கைது

வெள்ளவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை நேற்று இரவு சுற்றிவளைத்த பொலிஸார்
, அங்கிருந்த 3 பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் 22, 24 மற்றும் 29 வயதானவர்கள் எனவும் இவர்கள் சிலாபம், அக்மீமன மற்றும் பனாகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்