பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2016

விஜயதாரணிக்கு பிடிவாரண்ட்!




விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.  
 

2015ம் ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி கருங்கல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அதன்படி இன்று ஆஜர் ஆகாததால் விஜயதாரணிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.