பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2016

வேலணைத்துறையில் ``புங்குடுதீவு உங்களை வரவேற்கிறது`` மடத்துவெளி முருகனின் அருளோடு பெயர்ப்பலகை

மடத்துவெளி முருகனின்  சேவையில் ஒன்றாக  இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர்  தாம்போதி இன்  ஆரம்பத்தில் வேலணைத் துறையில்  புங்குடுதீவுக்கு  வருகின்ற மக்களை  வரவேற்ற்குமுகமாக     சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின்  முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது  .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும்  ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள்