பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2016

நெல்லையில்  இலங்கை அகதிகள் போராட்டம் 

நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.