பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2016

ரோசைய்யா விடுவிப்பு - தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ்!




2011 ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி  தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்  ரோசைய்யா.  அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.   இதையடுத்து தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுர் நியமிக்கப்பட்டதால் ரோசைய்யா விடுவிக்கப்படுகிறார்.

இனி, மராட்டிய மாநில ஆளுநர் வித்தியாசாகர் ராவ், கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மராட்டிய மாநில ஆளுநர் வித்தியாசாகர் ராவ், தெலுங்கானாவின் கரீம்நகரில் பிறந்தவர்.